Posts

😄காணாமல் போன பெற்றோர்கள்😄

   "ஆது நிச்சியம் கனவாக இருக்க முடியாது"என்று காலை எழுந்து புலம்பிக் கொண்டிருந்தால் அமிர்தனா. அவளின் காணமல் போன பெற்றோர் திரும்பி கிடைத்து விட்ட ஒரு கனவு கண்டால். அவளின் பெற்றோர்கள் காணாமல் போய் 14 வருடங்கள் ஆகிறது. தன் பிறப்பிளேயே அவளை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விட்டார்கள்.         ஒரு நாள் அவள் ஒரு வித்தியசமான பறவையை பார்தால். அந்த பறவை அழகாக இருந்தது. திடீறென்ரு அப்பரவை ஒரு காகமாக மாறி பறந்துவிட்டது. அமிர்தனா ஆச்சிரியப்பத்தால். அவள் அவளின் நண்பர்களிடம் கூரினால் அவர்கள் அந்த இடத்திற்குச் சென்றார்கள்.       அவர்களால் நம்ப முடியவில்லை.அங்கு சென்று பார்த்தபொழுது அப்பறவை ஒரு பெரிய உருவமாக மாறி "வா என்னுடன் வா" என்று அழைத்துச் சென்றது. அது ஒரு காட்டிற்க்குச் சென்றது. அப்பறவை கூறியது "அமிர்தனா உள்ளே போ உனக்கு தேவையானது அங்கே இருக்கிறது" என்றது. அமிர்தனா குழப்பத்துடன் உள்ளே அந்த பெரிய மாலிகைக்குள்  சென்றாள்.       அங்கு அவள் நுழைந்த போது அங்கிருப்பவர்கள் ஆச்சிரியப்பட்டார்கள்.அமிர்தனா அவ்விடத்திற்க்குச் இளவரசி. அவள் அந்த இடத்திற்கே சொந்தமானவள். அவளால் நம்ப